/*! elementor – v3.15.0 – 20-08-2023 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

வியாபாரிகள் ஆசீர்வாத ஜெப திட்டம்

கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.

நீதிமொழிகள் 10:22

https://youtu.be/xa9GbysmScg

வியாபாரத்தில் நஷ்டம்… காரணமில்லாத செலவுகள்… தொழிலில் பின்னடைவு… தடைகள்… வேலையாட்களால் பிரச்சனைகள்.. கடன் பிரச்சனை..  என பல விதமான நெருக்கங்களை சந்தித்து வருகிற உங்களுக்காக ஜெபிக்கவும், தொழிலில் ஏற்படுகிற நெருக்கத்தினால் உண்டாகும் மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெறவும்,   மகிழ்ச்சியோடும் , நம்பிக்கையோடும், தொழில் செய்வதற்கு கிருபை கொடுக்கவும், உங்கள் வியாபாரத்தை, தொழிலை ஆசிர்வதித்துப் பெருகப் பண்ணவும், உங்களுக்காக ஜெபிப்பதற்காகவே இந்த ஜெப திட்டத்தை கர்த்தர் ஏற்படுத்தினார்.

          இந்த ஜெபத் திட்டத்தில் இணைந்து கொள்கிற உங்களுக்காக, தினமும் ஒரு மணி நேரம் நம் \’இயேசு விடுவிக்கிறார்\’ ஜெபக் குழுவில் ஜெபங்கள் ஏறெடுக்கப்படும். கர்த்தர் தான் வாக்குக் கொடுத்தபடியே, உங்கள் தொழிலை ஆசிர்வதித்து, பெருகப் பண்ணுவார்!

        தினமும் நீங்கள்  வாசிக்க வேண்டிய வேதகாமப் பகுதிகளும், நீங்கள் ஜெபிக்கும்படியான, மாதிரி ஜெபமும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்!  மாதத்தில் ஒருநாள் ஒரு வேளையாவது குடும்பமாக உபவாசித்து உங்கள் தொழிலுக்காக ஜெபிக்க வேண்டும்!

 

இந்த ஆசீர்வாத ஜெபத் திட்டத்தில் சேர்ந்து கொள்ள, எந்தக் கட்டணமும் கிடையாது. ஆனால், இயேசுவை உங்கள் தொழிலின் பங்காளராக நீங்கள் ஏற்றுக் கொண்டு, அவருக்குப் பிரியமான காரியங்களைச் செய்யத் தீர்மானிக்க வேண்டும்!

Scroll to Top